மேலும் செய்திகள்
மழைநீருடன் கழிவுநீர் தேக்கம் கலெக்டர் உத்தரவு என்னாச்சு?
22 hour(s) ago
பல்லாங்குழியான சாலை வாகன ஓட்டிகள் அவதி
22 hour(s) ago
மதுபோதையில் அலப்பறை போக்குவரத்து பாதிப்பு
22 hour(s) ago
திருத்தணி பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தர் ஜனார்த்தனம் மனைவி ரமாபிரபா, 45. இவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது.இந்நிலையில் நேற்று அதிகாலையில் அரக்கோணம் சாலை மலைப்பாதை அருகே மர்மமான முறையில் ரமாபிரபா இறந்து கிடந்தார். திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.***
22 hour(s) ago
22 hour(s) ago
22 hour(s) ago