உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  ஆசிரியர் தகுதி தேர்வு 999 பேர் ஆப்சென்ட்

 ஆசிரியர் தகுதி தேர்வு 999 பேர் ஆப்சென்ட்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று நடந்த ஆசிரியர் தகுதி இரண்டாம் தாள் தேர்வில், 999 பேர் பங்கேற்கவில்லை. திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகம் முழுதும் ஆசிரியர் தகுதி இரண்டாம் தாள் தேர்வு நேற்று நடந்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் 26 மையங்களில் நடந்த தேர்வுக்கு, 8,068 பேர் அழைக்கப்பட்டு இருந்தனர். இந்த தேர்வில், 7,069 பேர் மட்டுமே பங்கேற்றனர். 999 பேர் தேர்வு எழுத வரவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி