உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / உண்டியல் உடைத்து திருட்டு

உண்டியல் உடைத்து திருட்டு

மப்பேடு:கடம்பத்துார் ஒன்றியம் மப்பேடு அடுத்துள்ளது, தொடுகாடு ஊராட்சி. இங்குள்ள பராசங்குபுரம் பகுதியில் பொன்னியம்மன் கோவில் உள்ளது. நேற்று காலை பகுதிவாசிகள் வந்த போது, உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து வந்த மப்பேடு போலீசாரின் விசாரணையில், உண்டியல் உடைக்கப்பட்டு 50,000 ரூபாய் திருடு போனது தெரிய வந்தது. மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி