உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் வருவாய் கோட்ட அளவில் இன்று 12ம் தேதி திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களில் நடைபெறும்.சார் - ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயன் பெறலாம் என மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை