உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பெண்ணை தாக்கியவர் கைது

பெண்ணை தாக்கியவர் கைது

திருத்தணி, ஆர்.கே.பேட்டை ஒன்றியம் அய்யனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி,31. அதே பகுதியைச் சேர்ந்தவர் புனிதா, 22. இருவரும் நட்பாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.புனிதா நேற்று காலை பாலாஜி வீட்டிற்கு சென்று, 'ஏன் பேசுவதில்லை' என கேட்டுள்ளார். இதனால் பாலாஜி, புனிதாவை தாக்கினார். புகார்படி போலீசார் பாலாஜியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி