உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: இருவர் பலி

பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: இருவர் பலி

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் கல்லாமொழி மெயின் ரோட்டில் பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மகாராஜன்(25), வனராஜ்(28) இருவர் பலியானார்கள். பலத்த காயமடைந்த மற்றொருவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை