மேலும் செய்திகள்
குலசையில் தசரா விழா கோலாகலம்
03-Oct-2025
சென்னை போலீஸ்காரர் கோவில்பட்டியில் தற்கொலை
03-Oct-2025
மாஜி போலீஸ்காரருக்கு சிறை
28-Sep-2025
கப்பலில் இருந்து விழுந்தவர் பலி
27-Sep-2025
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டத்தில் சில நாட்களாக போலீசார் ரோந்து நடத்தி, கஞ்சா விற்றதாக 20க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இந்நிலையில், துாத்துக்குடி பீச் ரோட்டில் உள்ள இனிகோ நகரில், ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.தென்பாகம் போலீசார் அந்த வீட்டில் சோதனை நடத்தி, 1.250 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அந்த வீடு, நடிகர் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி பாஸ்கர், 44, என்பவருக்கு சொந்தமானது. பாஸ்கரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மீது ஏற்கனவே கஞ்சா விற்பனை உட்பட பல வழக்குகள் உள்ளன.
03-Oct-2025
03-Oct-2025
28-Sep-2025
27-Sep-2025