மேலும் செய்திகள்
டூவீலர் மீது கார் மோதி ஐந்து பேர் பலி
03-Aug-2024
திருநெல்வேலி: தூத்துக்குடி முத்தையாபுரத்தில் டாக் தனியார் ரசாயன தொழிற்சாலையில் அமோனியா பிளான்டில் வாயு கசிவு ஏற்பட்டதில் ஊழியர் ஹரிகரன் 24 என்பவர் பலியானார். மேலும் நான்கு பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அப்பகுயில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
03-Aug-2024