உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / பீடி இலை கடத்திய மீனவர்கள் சிக்கினர்

பீடி இலை கடத்திய மீனவர்கள் சிக்கினர்

துாத்துக்குடி:துாத்துக்குடி இனிகோ நகரை சேர்ந்த அஸ்வின் 18, அபிஸ்டன்18, மரிய அந்தோணி 21, சிலுவைபட்டியை சேர்ந்த டிஜோ 24, லூர்தம்மாள்புரம் காட்வே 18 , ஆகிய 5 பேர் திருநெல்வேலி மாவட்டம் கூத்தங்குழி கடற்கரையில் இருந்து பைபர் படகில் 2 டன் பீடி இலைகளை இலங்கைக்கு கடத்தினர். இலங்கை கடல் எல்லைக்குள் அவர்களது படகை இலங்கை கடற்படையினர் பிடித்தனர். அவர்களை இலங்கை கல்பெட்டி கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி