மேலும் செய்திகள்
விபத்தில் 2 வாலிபர்கள் இறப்பு
04-Oct-2025
குலசையில் தசரா விழா கோலாகலம்
03-Oct-2025
சென்னை போலீஸ்காரர் கோவில்பட்டியில் தற்கொலை
03-Oct-2025
மாஜி போலீஸ்காரருக்கு சிறை
28-Sep-2025
கப்பலில் இருந்து விழுந்தவர் பலி
27-Sep-2025
எட்டயபுரம்:எட்டயபுரத்தில் ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் குருநாதன் தலைமை வகித்தார். திருமண நிதியை ரூ.25 ஆயிரமாக உயர்த்தவும், ஈஎஸ்ஐ திட்டத்தை அமல்படுத்தவும், இயற்கை மரணம் ரூ.2 லட்சம், விபத்து மரணம் ரூ.5 லட்சமாக உயர்த்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஏ.ஐ.டி.யு.சி.மாவட்ட செயலாளர் முனியசாமி, கிளை செயலாளர்கள் முருகேஷ், வண்டிமலையான் சுதாகர், நாகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இளசைமணியன் நன்றி கூறினார்.
04-Oct-2025
03-Oct-2025
03-Oct-2025
28-Sep-2025
27-Sep-2025