உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சமுதாயக்கூடம் திறப்பு

சமுதாயக்கூடம் திறப்பு

பொங்கலுார் அடுத்த உகாயனுார் ஊராட்சியில் புதிய சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. 15வது நிதி குழு மானியம், 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடத்தை எம்.எல்.ஏ., செல்வராஜ் திறந்து வைத்தார். தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் அசோகன், பாலுசாமி, பொங்கலுார் ஒன்றிய குழு தலைவர் குமார், உகாயனுார் ஊராட்சி தலைவர் ரேவதி கனகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி