உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வாட்டம் இல்லாத வடிகால் பணி

வாட்டம் இல்லாத வடிகால் பணி

திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சி, 23வது வார்டு நாராயணசாமி நகரில், மழைநீர் வடிகால் கட்டும் பணி நடந்து வருகிறது. ஆனால், மழைநீர் வழிந்தோடி செல்வதற்கேற்ப வாட்டம் இல்லாமல் கட்டுமானப்பணி மேற்கொள்ளப்படுகிறது. மேலும், அங்குள்ள குடிநீர் குழாய் உடைபட்டு, தண்ணீர் கால்வாயில் வீணாகிறது; இதனால், மாசடைந்த நீரை அப்பகுதி மக்கள் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை