உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிறுமியிடம் அத்துமீறல் பாய்ந்தது போக்சோ

சிறுமியிடம் அத்துமீறல் பாய்ந்தது போக்சோ

அவிநாசி: அவிநாசி அருகே ஒரு கிராமத்தில் வீட்டின் முன்பு துாங்கிக்கொண்டிருந்த 14 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பக்கத்து வீட்டுக்காரரான அவிநாசி மகன் முருகன், 40, என்பவரை அவிநாசி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ