உள்ளூர் செய்திகள்

அரிசி பறிமுதல்

திருப்பூர் ; குடிமைப் பொருள் வழங்கல் பிரிவு எஸ்.ஐ., கிருஷ்ணன், குணசேகரன் ஆகியோர், அவிநாசி ஆட்டையம்பாளையம் - அன்னுார் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அங்கு நின்று கொண்டிருந்த காரை சோதனையிட்ட போது, 550 கிலோ ரேஷன் அரிசியை கடத்துவதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.விசாரணையில், அரிசி கடத்தியவர் பெருமாநல்லுார் பகுதியைச் சேர்ந்த அருண்பாண்டியன், 35 என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், ரேஷன் அரிசியைபறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை