வாசகர்கள் கருத்துகள் ( 3 )
பிஜேபிக்கு இனி வரும் காலம் இருட்டு தான் இவர்களால் இனி தனியாக நாம் தமிழர் போல போட்டி போட முடியாது அம்புட்டும் வெத்து வேட்டு என்பதி இந்த தேர்தல் நிரூபித்து விட்டது
இருட்டும் கிடையாது, உருட்டும் கிடையாது. பிஜேபி தமிழ்நாட்டில் வளரும் கட்சி என்பது ஊரறிந்த விஷயம். திமுக, காங்கிரஸ் என்ற இந்த இரண்டு கட்சிகளும் கூட்டணி இல்லாமல் போட்டியிட்டது கிடையாது, அதேபோல் சிறுபான்மை வோட்டு வாங்கி இல்லாமலும் ஜெயித்தது கிடையாது. அதிமுக கூட ஜெயலலிதா அவர்கள் இருந்தபோது ஒருமுறை தனித்து போட்டியிட்டதாக நினைவு. எங்கே, காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் திமுக தேர்தலில் நிற்கட்டும், பார்க்கலாம். காங்கிரஸும், திமுக அல்லது அதிமுக கூட்டணி இல்லாமல் தேர்தலில் நிற்கட்டும். அப்புறம் தெரியும் யார் பலசாலி என்று. இருண்ட காலம் வறண்ட காலம் எல்லாம் இனிமேல் கழக கட்சிகளுக்குத்தான். மாநிலத்தில் மனதில் இடம் கொடுத்தும், மத்தியில் ஆட்சியில் இடம் கேட்டு பெற்றும் வாழ்வது திமுக கட்சியின் பலவருஷ பழக்கம். அட இவ்வளவு ஏன், திமுக கூட்டணி சேர்ந்தே போட்டியிடட்டுமே, ஆனால் வோட்டுக்கு பணம், கொலுசு, குடம், சரக்கு பாட்டில், பிரியாணி கொடுக்காமல் தேர்தலில் போட்டியிடட்டும். அப்போதும் திமுகவின் உண்மை பலம், வோட்டு வங்கி தெரிந்துவிடும். காங்கிரஸ் அதிமுகவோடுதான் போவேன், உங்களோடு வரமாட்டேன் என்று சொல்லமுடியாது. அப்படி சொல்லி திமுகவோடு சேர்ந்தால் கூட திமுக மிக மிகக்குறைவாக ஜெயிக்கும். காங்கிரஸ்-அதிமுக கூட்டணி நிறைய இடங்களை கைப்பற்றும். கூடவே குருமாவும் சேர்ந்தால் அதிமுக கூட்டணி நாற்பதுக்கு நாற்பது கூட ஜெயிக்க முடியும். தமிழக அரசியலை, அதுவும் கழக அரசியலை ஓரளவுக்கு கவனித்தாலே சூட்சுமம் அத்தனையும் புரியும், தெரியும். அப்புறம் பிஜேபி கூட ஒரே முறை உள்ளாட்சி தேர்தலில் தனித்து நின்றது. அதைக்கூட செய்ய துணிவில்லாத கட்சிதான் திமுக. நாம் தமிழர் தனித்தே போட்டியிட்டு தற்போது 8.6 சதவீதம் வாங்கியுள்ளார்கள். இன்னும் ஒரு இருவது வருடங்கள் இப்படியே செய்தால் முப்பது சதவீதத்தை அடைய முடியும். ஆனால், பிஜேபி கட்சி, விஜயின் கட்சி ஓட்டுக்கள் பிரிச்சிடும். விஜய் கூட கூட்டணி வைப்பேன் என்று சீமான் சொன்னதாக கேள்விப்பட்டோம். ஏன், தனித்தே நின்றாள் மூச்சு முட்டிடும். இறுதியா ஒன்னு சொல்றேன். திமுக, குருமா, காங்கிரஸ் போன்ற ஊழல், ஜாதி, சிறுபான்மை வோட்டு வங்கி மூலமாக அதிகாரம் பெற்று சொத்து சேர்க்கும் கட்சிகளை விரட்ட, எதிரணிக்கு கூட்டணிகளாக தேர்தல் களம் கண்டால் மட்டுமே சாத்தியம்.
எங்கிருந்துயா வரீங்க, உங்களை போன்ற ஆட்கள் இருக்கும்வரை தமிழகத்துக்கு விமோசனமே கிடைக்காது. சீமான் கட்சியைவிட இரண்டு மடங்கு வோட்டு வாங்கின கட்சி அடுத்த தேர்தல்ல தனித்து போட்டியிடமுடியாதா? நீங்கல்லாம் என்னத்த திங்கறீங்களோ, பாவம்
மேலும் செய்திகள்
யு.பி.ஐ., பரிவர்த்தனை ஆகஸ்டில் உச்சம்
10 hour(s) ago
எரிவாயு குழாய் பணியை தடுப்போம்
12 hour(s) ago
அரசு பணி தேர்வுக்கு குண்டடத்தில் பயிற்சி
12 hour(s) ago
ரேவதி துணை மருத்துவ அறிவியல் கல்லுாரிக்கு பல்கலை கவுரவம்
12 hour(s) ago
பெருமாள் கோவில்களில் திரண்ட பக்தர்கள்
12 hour(s) ago
புரட்டாசி தேர்த்திருவிழா
12 hour(s) ago
சிவாலயங்கள் கோலாகலம்
12 hour(s) ago
சணல் பொருள் தயாரிப்பு பயிற்சி நாளை துவக்கம்
12 hour(s) ago
தேர்வு விடுமுறை நிறைவு; நாளை பள்ளிகள் திறப்பு
12 hour(s) ago
ஆரஞ்ச் ஸ்கை நிறுவனத்தின் தலை தீபாவளி எக்ஸ்போ
12 hour(s) ago