உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தெரு நாய் கடித்து 3 ஆடுகள் பலி

தெரு நாய் கடித்து 3 ஆடுகள் பலி

திருப்பூர்; ஊத்துக்குளி, பாப்பம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி, 80. 50க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். ஆடுகளை நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பட்டியில் அடைத்தார். நேற்று பார்த்த போது பட்டியில் இருந்த, மூன்று ஆடுகளை தெருநாய் கடித்து கொன்றது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ