மேலும் செய்திகள்
நாய்கள் கடித்து 10 ஆடுகள் பலி
06-Apr-2025
திருப்பூர்; ஊத்துக்குளி, பாப்பம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி, 80. 50க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். ஆடுகளை நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பட்டியில் அடைத்தார். நேற்று பார்த்த போது பட்டியில் இருந்த, மூன்று ஆடுகளை தெருநாய் கடித்து கொன்றது தெரிந்தது.
06-Apr-2025