உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / துாய்மை பணிகள் தீவிரம்

துாய்மை பணிகள் தீவிரம்

அவிநாசி;அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பழங்கரை ஊராட்சியில் துாய்மை பணிகள் நடைபெற்றது. அவிநாசி கோவில் கும்பாபிஷேகம், வரும் 2ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக, பேரூராட்சியை ஒட்டியுள்ள பழங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட திருப்பூர் ரோட்டில், அவிநாசிலிங்கம் பாளையம் பகுதியில் துாய்மைப் பணிகள் நடைபெற்றது. இப்பணிகளை, பழங்கரை ஊராட்சி துணைத் தலைவர் நடராஜன் பார்வையிட்டு, துரிதப்படுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ