மேலும் செய்திகள்
லாரி சக்கரம் ஏறியதில் தொழிலாளி பலி
27-Jun-2025
சென்னிமலை: வெள்ளோடு, சி.எஸ்.ஐ., காலனியை சேர்ந்தவர் பாலன், 65; பெருந்துறைக்கு மொபட்டில் சென்றவர் வெள்ளோட்டுக்கு திரும்-பினார். வெள்ளோட்டில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ரவுண்-டானா அருகே வந்தபோது நிலைதடுமாறி விழுந்தார். அப்போது பின்னால் வந்த லாரி ஏறியதில் உடல் நசுங்கி இறந்தார். வெள்-ளோடு போலீசார் விசாரிக்கின்றனர்.
27-Jun-2025