உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தி.மு.க.,வினர் பா.ஜ.,வில் ஐக்கியம்

தி.மு.க.,வினர் பா.ஜ.,வில் ஐக்கியம்

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் பா.ஜ., வில் இணைந்து வருகின்றனர். அவ்வகையில், தி.மு.க., வில் உள்ள வடக்கு மாவட்டத்தை சேர்ந்த, 50 நிர்வாகிகள் திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., கல்வியாளர் பிரிவு மண்டல தலைவர் ஜெயலட்சுமி தலைமையில், வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் முன்னிலையில் பா.ஜ., வில் இணைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை