மேலும் செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழா துவக்கம்
25-Nov-2025
சிறுமிக்கு தொல்லை தொழிலாளிக்கு 20 ஆண்டு
22-Nov-2025
லாரி டிரைவரை கொன்ற மனைவிக்கு காப்பு
20-Nov-2025 | 1
மாணவி கிணற்றில் சடலமாக மீட்பு
20-Nov-2025
திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நேற்று, ஆவணி மாத வளர்பிறை சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.இதையொட்டி, கோயில் ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்திய பகவானுக்கு மஞ்சள், பஞ்சாமிர்தம், பால், சந்தனம், இளநீர், உள்ளிட்ட பல வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடந்தது. பிரதோஷ பூஜையை காண கோயிலில் கூடிய ஏராளமான பக்தர்கள் 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என பக்தி கோஷமிட்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.
25-Nov-2025
22-Nov-2025
20-Nov-2025 | 1
20-Nov-2025