மேலும் செய்திகள்
குண்டாஸில் 6 பேர் கைது
02-Oct-2025
சில்மிஷ ஊழியர் போக்சோவில் கைது
29-Sep-2025
அருணாசலேஸ்வரர் கோவில் ஊழியரை கொல்ல முயற்சி
29-Sep-2025
போலீசாரை கொல்ல முயன்ற கஞ்சா கடத்தல் காரால் பகீர்
28-Sep-2025
திருவண்ணாமலை:கிழக்கு வானில் சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகரும்நிகழ்வான மார்கழி மாதத்தில் உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கொண்டாடப்படுகிறது.இதையொட்டி நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து விநாயகர் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் பராசக்தி அம்மன் மேளதாளம் முழங்க தங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினர். பின் 63 அடி உயர தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது.
02-Oct-2025
29-Sep-2025
29-Sep-2025
28-Sep-2025