வாசகர்கள் கருத்துகள் ( 14 )
அரசு அதிகாரிகள் முன் யோசனையுடன் செயல்பட மாட்டார்கள் என்பது ஊரறிந்த ரகசியம்
விமான நிலைய அதிகாரிகளே ஷட்டில் சேவை ஏற்பாடு செய்யலாமே... என்ன கேடு வந்தது ? ஏர்போர்ட் வரி என்று எவ்வளவு பணம் டிக்கெட்டில் வசூலிக்கிறார்கள்?
பிளைட்ல வர்ற ஆளுங்களெல்லாம்... தினம் 150 ரூபாய் கூலி வாங்குற ஆட்களா....? சென்னை-திருச்சி ஆறாயிரம், எட்டாயிரம் ரூபாய் கொடுத்து பயணம் செய்யுறவனுங்க 150 ரூபாய் கொடுப்பதுல என்ன கஞ்சத்தனம். கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் பத்தி சொன்னீங்க, அது ஏற்றுக் கொள்ளக்கூடியதே... காரணம், அப்பேருந்துநிலையத்திற்கு கூலிக்காரன் முதல் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வருவார்கள். அதை கேள்வி கேட்பது தப்பில்ல... ஆனால், பிளைட்ல வர்றவனுக்கு 150 ரூபாய் பெரிய பணமா...?
வழக்கம் போல உன் பிதற்றலை கொட்டி இருக்கிறாய். விமானத்தில் வருபவர்கள் எல்லாம் பணக்காரர்கள் அல்ல. வெளிநாட்டில் கடுமையாக உழைத்து விட்டு வீட்டுக்கு திரும்ப வரும் உழைப்பாளிகள் அதிகம், அவர்களுக்கு 150 ரூபாய் என்பது அதிகம் தான்.
எதையுமே முன்பே யோசிக்க மாட்டார்களா. நிர்வாக திறமையற்ற அதிகாரிகள் உள்ளதால் இவ்வாறு நடக்கிறது.
போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சென்னை கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்ட புதிய பஸ் ஸ்டாண்ட்/// போக்குவரத்து பிரச்சனையை குறைக்க என்று அரசு சொல்கிறது.. ஆனால் உண்மை அது இல்லை என்பது மக்களுக்கு தெரியும். /// அது சரி.. இப்போ நெரிசல் குறைந்து விட்டதா?
பிரச்சினைகளை நேரடியாக ஒரு கடிதம் மூலம் அல்லது e-mail மூலம் சம்பந்தப்பட்ட துறை மந்திரிக்கும் மற்றும் துறை அதிகாரிக்கும் தெரிவித்து முடிவு காணலாம். அந்த கடிதத்தின் ஒரு காப்பியை பிரதமந்திரி அலுவலகத்துக்கும் அனுப்பவேண்டும். அப்பொழுது பிரச்சினை சீக்கிரம் சரிசெய்யப்படும். புலம்புவதால் ஒன்றும் ஆகாது.
இந்திய கலாச்சாரத்தை குறிப்பாக திருச்சியில் கலாச்சாரத்தை குறிக்கும் வகையில் கோபுரம் வைத்தது இங்கு இருக்கும் ஆளும் கட்சிக்கு பிடிக்காது அவர்கள் பஸ் விட மாட்டார்கள். மேலும் ஆட்டோ சங்கங்கள் டாக்ஸிகள் என அனைவரையும் வற்புறுத்தி இங்கு பிரச்சனைகளை உருவாக்குவார்கள்.
இது அதிகமா தெரியல? ஏர்போரட்டும் பஸ் ஸ்டாண்டும் ஒன்றாகுமா???
அவ்ளோ மோசமாகவா சார்
தமிழகத்தில் அணைத்து விமான நிலையங்களிலும் இரத்தம் உறிஞ்ச பல கோஷ்டிகள் காத்திருக்கிறார்கள். புதிதாக யாராவது வந்தால் தொலைந்தார்கள்...
மேலும் செய்திகள்
பெண்ணை கர்ப்பமாக்கி மாயமான வாலிபர் கைது
14-Dec-2025
சிமென்ட் ஆலையில் ரெய்டு நிறைவு
12-Dec-2025