வாசகர்கள் கருத்துகள் ( 1 )
"கர்நாடகாவும், தமிழகமும் மேகதாது அணை விவகாரத்தில் இதுவரை, 38 முறை பேசியும் சுமூக தீர்வு எட்டப்படவில்லை. பிரதமராக தேவுகவுடா இருந்தபோது, கர்நாடக முதல்வர் பட்டேலும், தமிழக முதல்வர் கருணாநிதியும் பேசியும் அப்போதே தீர்க்கப்படவில்லை" முன்பு பாஜக ஆட்சியில் இருந்தது ஆனால் இப்போது திமுகவின் நிரந்தரக் கூட்டாளியான காங்கிரஸ்தான் ஆட்சியில் இருக்கிறது. தமிழக காங்கிரஸ் தலைவரை தூது விடலாம் அகில உலக அன்னை சோனியா மூலம் அழுத்தம் கொடுக்கலாமே. சாதிக்க முடியாவிடில் அவர்களைக் குறை கூற வாய்ப்பு கிடைக்கும் அவர்கள் அடிமைகளாகத் தொடர்வார்கள் மாநில சுயாட்சி வேண்டுமென்று போராடும் தமிழக அரசு தனது பிரச்சினையைக் கூட்டணி தலைவர்களிடம் கூடப் பேசித் தீர்க்கமுடியவில்லையென்றால் தனியாட்சி அமைத்து என்ன கிழிக்கப்போகிறார்கள்?
மேலும் செய்திகள்
அரசு ஊழியர் வீட்டில் 15 சவரன் நகை திருட்டு
02-Oct-2025
போதை மாத்திரை வழக்கில் 4 பேர் சிக்கினர்
02-Oct-2025