வாசகர்கள் கருத்துகள் ( 6 )
Good Judgement.
காவல்துறையில் காவல்துறையில் கவனக்குறைவாக வேலை செய்ததற்கு தண்டனை கொடுத்து விட்டார்கள் ஆனால் கொள்ளையடிக்கும் தமிழக அரசியல்வாதிகள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டாலும் பணம் கொடுத்து வெளியில் வந்து விடுவார்கள் இதுதான் தமிழக ஜனநாயகம்
சரியான தீர்ப்பு. தீர்ப்புக்கள் இப்படி எழுதப்பட்டால்தான் மக்களுக்கு நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை ஏற்படும்.
இத்தனை வருஷம் இந்தக்கேஸுக்கென்றால் சாத்தான்குளம் தீர்ப்பு வர இன்னும் பத்து ஆண்டுகள் ஆகலாம்
அது தம்இன்னும் ஹை கோர்ட், சுப்ரிம் கோர்ட்டுன்னு போய் நிரபராதியாய் வெளியே வந்துருவாய்ங்க.
Welcome this judgment
மேலும் செய்திகள்
அரசு ஊழியர் வீட்டில் 15 சவரன் நகை திருட்டு
02-Oct-2025
போதை மாத்திரை வழக்கில் 4 பேர் சிக்கினர்
02-Oct-2025