உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பள்ளி மாணவன் தற்கொலை

பள்ளி மாணவன் தற்கொலை

கள்ளக்குறிச்சி:பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.சின்னசேலம் அடுத்த நாகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் மகன் சிவா(14). இவர் கடந்த 2ம் தேதி பள்ளிக்கு செல்லாததால் இவரது தாய் மலர் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சிவா வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கினார். உடனடியாக சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவன், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை