உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சண்டபிரசண்ட மாரியம்மன் கோவிலில் வளையல் திருவிழா

சண்டபிரசண்ட மாரியம்மன் கோவிலில் வளையல் திருவிழா

விழுப்புரம் : விழுப்புரம், நாப்பாளைய தெரு, சண்டபிரசண்ட மாரியம்மன் கோவிலில், ஆடிமாதத்தையொட்டி வளையல் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது.விழாவையொட்டி, அன்று காலை 6:00 மணிக்கு மாரியம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு, அம்மனுக்கு வளையல்கள் அணிவித்து அலங்காரம் செய்து, வளையல் பூஜை நடந்தது. 8:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை