உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது

விழுப்புரம் : விழுப்புரத்தில் குட்கா விற்ற வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் வெள்ளதங்கம் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் மகாராஜபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில், குட்கா பொருட்கள் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக், 40; என்பவர் மீது போலீசார் அவரை கைது செய்தனர். அன்சாரி, 50; என்பவர் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி