உள்ளூர் செய்திகள்

சூதாடிய 2 பேர் கைது

விழுப்புரம் -வளவனுார் அருகே பணம் வைத்து சூதாடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் எஸ்.மேட்டுப்பாளையம் கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு, பணம் வைத்து சூதாடிய அதே பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், 33; ரவிச்சந்திரன், 32; ஆகியோர் மீது போலீசார் பதிந்து கைது செய்தனர். மேலும், தப்பியோடிய முத்துக்குமரன், 32; யுவராஜ், 28; ராஜசேகர், 35; ஆகியோரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை