மேலும் செய்திகள்
தலை மறைவு குற்றவாளி கைது
15 hour(s) ago
வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழுக்கூட்டம்
16 hour(s) ago
புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்திய இருவர் கைது
16 hour(s) ago
விழுப்புரம், : வளவனுரில் பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் 20ம் ஆண்டு விழா நடந்தது.வளவனுாரில் பிரம்மா குமாரிகள் ராஜயோக தியான நிலையம் 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் ராஜயோக தியான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.மையத்தின் 20ம் ஆண்டு விழா நடந்தது. விழாவில், அதன் நிர்வாகி செல்வமுத்துக்குமரனின் ஆன்மிக சேவையை பாராட்டி கவுரவிக்கப்பட்டார். சிவனின் மகிமைகள் தலைப்பில் சொற்பொழிவு நடந்தது.திரளான பிரம்மா குமாரர்கள், பிரம்மா குமாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
15 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago