உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  வி.ஏ.ஓ.,வை மிரட்டியவர் மீது வழக்கு

 வி.ஏ.ஓ.,வை மிரட்டியவர் மீது வழக்கு

விழுப்புரம்: வளவனுார் அடுத்த சேர்ந்தனுார் கிராம வி.ஏ.ஓ., ராஜா, 36; இவர், கடந்த 19ம் தேதி, அலுவலகத்தில் பணியில் இருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த சிவ செல்வம், 42; மதுபோதையில், வி.ஏ.ஓ.,விடம் தகராறு செய்து, திட்டியுள்ளார். வி.ஏ.ஓ., ராஜா கொடுத்த புகாரின் பேரில், சிவசெல்வம் மீது, வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்