உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  கணவர் மாயம் : மனைவி புகார்

 கணவர் மாயம் : மனைவி புகார்

வானுார்: கணவரைக் காணவில்லை என மனைவி, போலீசில் புகார் அளித்துள்ளார். வானுார் அடுத்த ஒட்டை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர் என்கிற எழில்ராஜ், 38; டிரைவர். இவரது மனைவி நந்தினி. திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து நந்தினி அளித்த புகாரின் பேரில், வானுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி