உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மது பாட்டில் விற்றவர் கைது

மது பாட்டில் விற்றவர் கைது

திருவெண்ணெய்நல்லுார், -மது பாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.திருவெண்ணெய்நல்லூர் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் அருங்குறுக்கை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் மது பாட்டில் விற்ற அதே பகுதியை சேர்ந்த சக்திவேல், 45; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை