உள்ளூர் செய்திகள்

சிறுமி மாயம்

விழுப்புரம்: வளவனுார் அருகே சிறுமி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் அடுத்த வளவனுார் காந்தி நகரைச் சேர்ந்தவர் வாசுதேவன், 38; இவரது மகள் ஸ்ரீவித்யா, 17; பத்தாம் வகுப்பு படித்துவிட்டு, வீட்டில் இருந்தார். கடந்த 8ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி