மேலும் செய்திகள்
ரவுடி உட்பட 3 பேர் கைது
19-Sep-2025
விழுப்புரம்: மூதாட்டியை கேலி, கிண்டல் செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் அடுத்த அகரம் சிந்தாமணியை சேர்ந்தவர் ராஜேந்திரன், 61; இவரது 95 வயதான தாயை, அதே பகுதியை சேர்ந்த மோகன் பிரசாத், 21; அஸ்வின், 19, தினேஷ், 23; ஆகியோர் கேலி, கிண்டல் செய்தனர். விழுப்புரம் தாலுகா போலீசார் மோகன் பிசராத் உட்பட, 3 பேர் மீது வழக்குப்பதிந்து, மோகன் பிசராத், தினேைஷ கைது செய்து விசாரிக்கின்றனர்.
19-Sep-2025