உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆசிரியர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில்

ஆசிரியர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில்

திருக்கோவிலூர் : துவக்க நிலை ஆசிரியர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் ஆங்கில மொழித்திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.திருக்கோவிலூர் வட்டார வள மையத்தில் 2 கட்டங்களாக நடந்த முகாமில், பேச்சு திறனை மேம்படுத்தும் பயிற்சி நடந்தது. திறன் ஆர்வமூட்டும் செயல்பாடுகள், இலக்கணம், ஆங்கிலத்தில் எழுதும் திறனை மேம்படுத்துவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.ஆசிரியர் பயிற்றுநர்கள் ரஞ்சனிதேவி, கணபதி பயிற்சி அளித்தனர். முகாம் ஏற்பாடுகளை மேற்பார்வையாளர் சிவசுப்ரமணியன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை