உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது

 போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது

விழுப்புரம்: போதை மாத்திரை விற்ற பண்ருட்டி வாலிபரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் குணசேகர், சாலாமேடு பொன்னியம்மன் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, கடலுார் மாவட்டம், சின்ன இளந்தம்பட்டை சேர்ந்த ஜெயகணேஷ், 25; என்பவர் போதை மாத்திரையை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து ஜெயகணேஷை கைது செய்து, 68 போதை மாத்திரையை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய திருவண்ணாமலையை சேர்ந்த புயல்முருகன் என்பவரை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை