உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

ஸ்ரீவில்லிபுத்தூர் : சிவகாசி அய்யனார் காலனியை சேர்ந்தவர் சிவ ஜெயராம், 22, கூலி தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிவகாசி மகளிர் போலீசார் சிவஜெயராமை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் சிவ ஜெயராமுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி சுதாகர் தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை