உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மின்சாரம் தாக்கி கல்லுாரி மாணவர் பலி

மின்சாரம் தாக்கி கல்லுாரி மாணவர் பலி

வத்திராயிருப்பு:வத்திராயிருப்பு தாலுகா சுந்தரபாண்டியம் சாலியர் வடக்கு தெருவை சேர்ந்த பழனிச்சாமி-, பத்திரகாளி தம்பதியின் மகன் குரு விக்னேஷ், 22. இவர் கலசலிங்கம் கல்லூரியில் எம். பி .ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.நேற்று காலை 11:00 மணிக்கு தனது நண்பர்கள் சிலருடன் சுந்தரமகாலிங்கம் என்பவரது கிணற்றில் குளித்துவிட்டு, பம்பு செட்டு அருகில் நின்று ஈரத்துண்டை பம்பு செட்டு அறைக்கு செல்லும்இரும்பு மின் குழாயில் காயப்போட்டபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். கிருஷ்ணன்கோவில் போலீசார் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை