உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / முதலாம் ஆண்டு துவக்க விழா

முதலாம் ஆண்டு துவக்க விழா

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லுாரியில் முதலாம்ஆண்டு படிக்கும் மாணவர்கள் துவக்க விழா, அறிமுக விழா நடந்தது.முதல்வர் உமாராணி தலைமை வகித்தார். பேராசிரியர் குணசேகரன் முன்னிலை வகித்தார். பேராசிரியர் சுந்தரமூர்த்தி வரவேற்றார். பேராசிரியர் கோபால் பாடத்திட்டம் மதிப்பெண்கள் வழங்கப்படும் முறைகள் குறித்து விளக்கினார். நான் முதல்வன் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் சரவணமூர்த்தி பேசினார். நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தொகுத்து வழங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக ஒருங்கிணைப்பாளர்சந்திரசேகரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை