உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்தி

தற்கொலைசாத்துார், ஜூன் 29-சாத்துார் கண்மாய் சூரங்குடியை சேர்ந்தவர் சதீஸ்குமார், 29. வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். ஜூன் 26ல் மன விரக்தியடைந்த அவர் விஷம் குடித்து மயங்கினார். ஜூன் 27 காலை 5:30 மணிக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ