உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்

நகை மாயம்விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் கமலா 72. இவர் ஜூலை 27 ல் காலையில் அருப்புக்கோட்டையில் இருந்து விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்டிற்கு வந்தார். அப்போது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயின் மாயமானது தெரிந்தது. மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி