உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அருப்புக்கோட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கெடு

அருப்புக்கோட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கெடு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் வெங்கடேஷ் குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பு: அருப்புக்கோட்டையில் காந்தி நகர் முதல் ராமலிங்கா மில் வரையுள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான ரோட்டில்ஆக்கிரமிப்புகளை ஜூலை 10க்குள் தாங்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் நெடுஞ்சாலை துறை, வருவாய் துறை, காவல் துறை மூலம் ஜூலை 12 காலை 10:00 மணிக்கு அகற்றப்படும் அவ்வாறு ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது கையகப்படுத்தும் பொருட்கள் எதுவும் திரும்ப வழங்கப்பட மாட்டாது என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை