உள்ளூர் செய்திகள்

வருடாபிஷேகம்

விருதுநகர் : விருதுநகரில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் வருடாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு காலை 7:00 மணிக்கு மேல் காலை 11:00 மணிக்குள் 108 கலசாபிஷேகம், 108 சங்காபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ