உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / லாரி மோதி இளைஞர் பலி

லாரி மோதி இளைஞர் பலி

திருச்சுழி: திருச்சுழி அருகே தெற்கு நத்தத்தை சேர்ந்தவர் அஜீத் குமார், 23, இவர் நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு பைக்கில் (ஹெல்மெட் அணியவில்லை) சொந்த வேலையாக பரளச்சி சென்று விட்டு திரும்பி கொண்டிருந்தார்.சாயல்குடி -- அருப்புக்கோட்டை ரோட்டில் எதிரே வந்த லாரி மோதியதில் காயமடைந்தார். விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். பரளச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை