மேலும் செய்திகள்
உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம்
21 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி (டிச. 2)
21 hour(s) ago
டூவீலரில் அழைத்து செல்லப்படும் கைதிகள்
21 hour(s) ago
போலீஸ் செய்திகள்/ கோயில் ஊழியரை மிரட்டியவர் மீது வழக்கு
22 hour(s) ago
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ர சயனர் சன்னதியில் கைசிக ஏகாதசியை முன்னிட்டு சுவாமிகளுக்கு 108 போர்வை சாற்றி சிறப்பு வழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று முன் தினம் இரவு 11:00 மணிக்கு மேல் கோபால விலாசத்தில் ஆண்டாள், ரெங்க மன்னார், கருடாழ்வார், பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி , பெரியாழ்வார் உட்பட 12 ஆழ்வார்கள் எழுந்தருளினர். அவர்களுக்கு 108 போர்வை சாற்றி, வாசுதேவ பட்டர், ராஜா பட்டர் சிறப்பு பூஜைகள் செய்தனர். பாலமுகுந்தனின் அரையர் சேவையும், வேதபிரான் சுதர்சனன் கைசிக புராணம் வாசித்தலும் நடந்தது. பின்னர் நேற்று காலை 9:00 மணி வரை நடந்த உற்ஸவத்தில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரை அம்மாள், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர்.
21 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago
22 hour(s) ago