உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வாகனம் மோதி விவசாயி பலி

வாகனம் மோதி விவசாயி பலி

ஸ்ரீவில்லிபுத்துார்: சிவகாசி சித்துராஜபுரத்தை சேர்ந்தவர் வேல்முருகன் 57, விவசாயி. இவர் அழகாபுரி அருகே வடுகப்பட்டியில் விவசாயம் செய்து வந்தார். நேற்று காலை வடுகபட்டி விலக்கு ரோடு நான்கு வழிச்சாலையில் நடந்து வரும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார். நத்தம் பட்டி போலீசார் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை