உள்ளூர் செய்திகள்

 விவசாயி பலி

சாத்துார்: துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இளையரசனேந்தல் எட்வின் பீட்டர், 40. விவசாயி. சிப்பிப் பாறை அருகே கொடைப்பாறையில் உள்ள தோட்டத்தில் விவசாய பணிகளை முடித்து விட்டு நேற்று முன்தினம் இரவு 8:15 மணிக்கு டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) சிப்பிப் பாறையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற போது சாலையோர பள்ளத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து பலியானார். ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்