உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பழைய இரும்பு கடையில் தீ விபத்து

பழைய இரும்பு கடையில் தீ விபத்து

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பழைய இரும்பு கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் இரும்பு பொருட்கள், அட்டைகள், கழிவுகள் எரிந்து நாசமாயின.ஸ்ரீவில்லிபுத்தூரில் பழைய இரும்பு கடை நடத்தி வருபவர் முத்துராமலிங்ககுமார், 50, இவரது கடையில் நேற்று காலை 8:10 மணி அளவில் திடீரென தீப்பிடித்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறையினர் சுமார் மூன்று மணி நேரம் போராடிய அணைத்தனர். இதில் பழைய இரும்பு பொருட்கள், அட்டைகள், பேப்பர்கள், கழிவுகள் எரிந்து சேதமாயின. தீ விபத்திற்கான காரணம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை