உள்ளூர் செய்திகள்

குருபூஜை

விருதுநகர்: விருதுநகர் அருகே எரிச்சநத்தம் சித்தர் அன்னை ருக்குமணியின் கோயிலில், 8 ம் ஆண்டு குருபூஜை நிகழ்ச்சி நடந்தது. இதில் மக்கள் பலர் திரளாக பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை இளஞ்செழியன், இளங்கோ குடும்பத்தினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை