உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பராமரிப்பு பணிவழித்தடம் மூடல்

பராமரிப்பு பணிவழித்தடம் மூடல்

விருதுநகர் : விருதுநகர் - சிவகாசி ரயில்வே இருப்பு பாதையில் பராமரிப்பு பணிகள் செய்ய இருப்பதால், இன்று(ஜன. 11) மட்டும் சாத்துார் ரோடு வழித்தடம் மூடப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.விருதுநகர் - சாத்துார் நெடுஞ்சாலையை இணைக்கும் ரோட்டில் புது பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள லெவல் கிராஸிங் கேட்டின் ரயில்வே இருப்பு பாதையில் இன்று காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடப்பதால், அந்த ஒரு வழிதடத்தை மட்டும் மூடுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.எனவே மக்கள் அனைவரும் வழியை விடுத்து, மாற்று வழியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ரயில்வே நிர்வாகம் கேட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ